Mamiyar Marumagal | சடங்கு செய்வதாக கூட்டிச்சென்று மருமகள் தலையை அறுத்து கொன்ற மாமியார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாமியாரே மருமகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாமியாரே மருமகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.