Puducherry | காவலருக்கு பாலியல் தொல்லை - எஸ்.பியை விசாரிக்க உத்தரவு

Update: 2026-01-04 02:20 GMT

பெண் காவலர் தாய் அளித்த புகாரில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்