கூட்டம் கூட்டமாக கையில் சீர்வரிசைகள் எடுத்து வந்த பெண்கள்

Update: 2024-02-03 11:10 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் அமைந்துள்ள கம்பகரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். சிறப்பு ஹோமம், மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம் என தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. மின்விளக்கு அலங்காரத்தில் மின்னிய கம்பகரேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்