Chennai | 5-வது நாளாக போராட்டத்தில் ஆசிரியர்கள்.. ஸ்தம்பித்த எழும்பூர்..
சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...