நடுரோட்டில் கொடூரமாக தாக்கி கொண்ட இளைஞர்கள்...கபடி போட்டியால் வந்த வினை - பயங்கர வீடியோ காட்சிகள்

Update: 2022-12-20 03:41 GMT

உசிலம்பட்டி அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் கரணமாக இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே எம்.எஸ்.புரம் கிராம இளைஞர்களும், மெய்யனுத்தம்பட்டி கிராம இளைஞர்களும் கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகிய நிலையில், இளைஞர்கள் 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்