சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Update: 2022-09-15 17:00 GMT

சென்னை ஐஐடியில் 4ஆம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

இறுதி ஆண்டில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்ததாக தகவல்.

ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.

Tags:    

மேலும் செய்திகள்