தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Update: 2023-02-07 05:17 GMT

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்த போது, மேற்கு ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்டு நாடுகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்