600 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - நீதிமன்றம் போட்ட விநோத உத்தரவு

Update: 2023-04-29 09:36 GMT

நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையான டச்சுக்காரர் இனி விந்தணு தானமே செய்யக்கூடாது என நீதிமன்றம் விநோத உத்தரவைப் பிறப்பித்துள்ளது... நெதர்லாந்தைச் சேர்ந்தவர் 41 வயதான ஜொனாதன் மெய்ஜர்... இவர் விந்தணு தானம் செய்ததன் மூலம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 600 குழந்தைகளுக்குத் தந்தையாகி உள்ளார்... இவர் தொடர்ந்து விந்தணு தானம் செய்து கொண்டே இருப்பதால், அவரால் பிறந்த குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜொனாதன் இனி எங்கும் விந்தணு தானம் செய்யக்கூடாது எனவும், ஏதேனும் மருத்துவமனைகள் அவரது விந்தணுவை வைத்திருந்தால் கூட அதை அழிக வேண்டும் என உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்