பொதுக்கூட்டத்தில் ஒலித்த ஜெயலலிதாவின் பாடல் - கண்ணீர் விட்டு தேம்பி அழுத மூதாட்டி

Update: 2022-09-30 04:17 GMT

சென்னை ஆர்.கே.நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மேடையில் நடன நிகழ்ச்சிகளும், பாடல்களும் ஒலிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் வரும்போது, வழக்கமாக போடப்படும் பாடல் மேடையில் ஒலிக்கப்பட்டது. அப்போது அதனைக் கேட்ட மூதாட்டி ஒருவர், தன்னையே மறந்து கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். இந்த காட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கண்கலங்க வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்