டோல்கேட் ஊழியர்கள் மீது பயங்கர தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சிகள்

Update: 2022-12-16 04:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் மேல்வல்லம் கிராம டோல்கேட்டுக்கு வந்த மர்மநபர்கள், டோல்கேட் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், டோல்கேட் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்