எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2022-08-09 07:07 GMT

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆஸ்ராமம் பகுதியில் நேற்று காலை உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்