போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.

Update: 2022-01-12 08:45 GMT
போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. ஐரோப்பிய யூனியனில் மிகக் குறைந்த விகிதத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடு போலந்து ஆகும். அந்நாட்டில் 55.8 சதவீதம் மக்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி உள்ளனர். குறைவான தடுப்பூசி செலுத்தும் விகிதத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்