தமிழக மீனவர்கள் விடுதலை - இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-01-06 02:43 GMT
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த நிலையில், 12 பேரையும் விடுதலை செய்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள்  இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்