டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை... "இந்திய சிறையில் உள்ளோரை மீட்டுத் தாருங்கள்"

இந்திய சிறைகளில் உள்ளோரை மீட்டுத் தருமாறு, இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-11-06 07:44 GMT
இலங்கையில் இருந்து கனடா செல்ல முயன்ற பலர், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் பிடிபட்ட 23 பேர் தற்போது திருச்சி முகாமிலும், மங்களூரில் கைது செய்த 38 பேரும் பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத் தருமாறு, அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், அவர்களது உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்