கொலை செய்ய 4 ஆண்டுகள் திட்டம் - கொட்டித் தீர்த்த கனமழை

இங்கிலாந்து நாட்டில் அரோர் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

Update: 2021-10-22 03:55 GMT
கார்ன்வால் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், புயல் காற்றின் காரணமாக மரங்கள் நிலை கொள்ளாமல் தடுமாறின. 60 மைல் வேகத்தில் வீசிய காற்றால் பல இடங்களில் கனமழை பெய்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் படகுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்