சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் - பெரு நாட்டு அரசு அறிவிப்பு

பெரு நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

Update: 2021-10-16 13:30 GMT
பெரு நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது. ஏற்கனவே செலுத்தப்பட்ட 2 தடுப்பூசிகள் இறப்பு எண்ணிகையைக் குறைத்துள்ளதாகவும், மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் குடுதல் பாதுகாப்பை வழங்கவல்லது என்று அந்நாட்டு சுகாதார மந்திரி ஹெர்னான்டோ செவெல்லாஸ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்