கப்பல்கள் 2 ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 26 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

வங்காள தேசத்தில், 2 கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-04-06 22:30 GMT
வங்காள தேசத்தில், 2 கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாராயங்கஞ்ச் மாவட்டத்தில், ஷீட்லக்யா ஆற்றில், 100 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய கப்பல் ஒன்று பெரிய கப்பலுடன் மோதியதில், குழந்தைகள் பெண்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்காவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் இவ்விபத்து நடந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்