இலங்கையில் புதிய வணிக வளாகம் திறப்பு - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்

இலங்கையில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்.

Update: 2020-11-21 03:14 GMT
இலங்கையில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார். தலைநகர் கொழும்பில் 4 அடுக்குகளைக் கொண்டு பிரமாண்டமாக வணிக வளாகம் அமைக்கப்பட்ட நிலையில், அதை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில், ஆயிரத்து 192 காய்கறி விற்பனை நிலையங்கள் இருப்பதுடன், 600 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்