அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் போராட்டம் - மோதல்

கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2020-09-22 03:37 GMT
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது போலீஸாரை  நோக்கி, போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்