74வது சுதந்திர தினம் கொண்டாடிய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இன்று 74வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தானில் இன்று 74வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கராச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி அரிப் அல்வி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
முன்னாதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து சுதந்திர தினத்தை கொண்டாடினர்.