"கொரோனா உணர்த்தியுள்ள பாடம்" - போப் பிரான்சிஸ் உரை

பொது முடக்கத்திற்கு பின்பு வாட்டிகன் நகரில் தேவாலயத்தில் வழக்கமான பாணியில் ஜன்னல் வழியாக உரையாற்றிய போப் பிரான்சிஸ், பொதுமுடக்கம் மூலம் மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Update: 2020-06-22 03:13 GMT
பொது முடக்கத்திற்கு பின்பு வாட்டிகன் நகரில் தேவாலயத்தில் வழக்கமான பாணியில் ஜன்னல் வழியாக உரையாற்றிய போப் பிரான்சிஸ், பொதுமுடக்கம் மூலம் மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சாலை போக்குவரத்தை குறைத்து ஒலி மாசுவையும் குறைக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறினார். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பாதுகாக்க வேண்டியது நமது கடமை அதனை கொரோனா உணர்த்தியுள்ளது என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்