கொரோனா ஊரடங்கு - பாலத்தின் மீது விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி

கென்யாவின் கிசிமு நகரில் உள்ள பாலம் ஒன்றில், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒன்றிணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-05-28 03:41 GMT
கென்யாவின் கிசிமு நகரில் உள்ள பாலம் ஒன்றில், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒன்றிணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, உடற்பயிற்சி நிலையங்கள், மூடப்பட்டுள்ளன. இதனால், பாலத்தின் மீது விளையாட்டு வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது உடல் நலத்தின் அக்கறை கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்பது, விளையாட்டு வீரர்களிக் கருத்தாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்