இலங்கை பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல் - கொரோனா தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் கேட்டறிந்தார்

இலங்கை பிரதமர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

Update: 2020-05-23 14:34 GMT
இலங்கை பிரதமர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது இலங்கையில் கொரோனா பொருளாதார ரீதியாக ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும், பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், தொடர்ந்து இலங்கைக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டும் என நம்புவதாக தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்தார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும்,  இலங்கையில் இந்தியா அரசு மேற்கொள்ளும் நலத்திட்டங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்