சென்னையில் மாதவரம் பால் பண்ணை, மணலி ஏரி ஆகியவை பொங்கலுக்குள் சுற்றுலாத்தலமாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மணலி ஏரியில் படகு சவாரி செய்து ஆய்வு நடத்தியபின், அவர் இதனை தெரிவித்தார்.
சென்னையில் மாதவரம் பால் பண்ணை, மணலி ஏரி ஆகியவை பொங்கலுக்குள் சுற்றுலாத்தலமாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மணலி ஏரியில் படகு சவாரி செய்து ஆய்வு நடத்தியபின், அவர் இதனை தெரிவித்தார்.