கொரோனா குறித்த போலியான பதிவுகள் நீக்கம் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்

கொரோனா குறித்து முகநூலில், பதிவிடப்படும் தவறான தகவல் நீக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-22 10:16 GMT
கொரோனா குறித்து முகநூலில், பதிவிடப்படும் தவறான தகவல் நீக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரம் இன்றி பதிவிடப்படும் தகவல் அனைத்தையும், INDEPENDENT FACT CHECKERS மூலம் உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பல தவறான பதிவு நீக்கப்பட்டதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்