கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-03-29 08:47 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. கொழும்பு அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இலங்கையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் , அவர்களில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்