ராணுவ உளவுப்பிரிவு வீரர்களை சந்தித்த ராணி எலிசபெத் - ராணுவ வீரர்கள் அயராது உழைப்பதாக எலிசபெத் புகழாரம்

இங்கிலாந்தின் ராணுவ உளவுப்பிரிவில் பணியாற்றும் வீரர்களை பிரிட்டன் ராணி எலிசபெத் நேரில் சந்தித்து உரையாற்றினார்.

Update: 2020-02-26 04:38 GMT
இங்கிலாந்தின் ராணுவ உளவுப்பிரிவில் பணியாற்றும் வீரர்களை பிரிட்டன் ராணி எலிசபெத் நேரில் சந்தித்து உரையாற்றினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராணி எலிசபெத்,நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, ராணுவ வீரர்களின் உழைப்பையும், தியாகத்தையும் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் அளவிடா முடியாத பணிகளுக்கு, நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்