சீனா : பெற்றோருக்கு கொரோனா - 3 பச்சிளம் குழந்தைகள் பரிதவிப்பு

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2020-02-10 13:17 GMT
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் தாய், தந்தை இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்து 
6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முதற்கட்ட பரிசோதனையில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்