தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் மீது ரயில் மோதல்- வேன் ஓட்டுனர் பலத்த காயம்

துருக்கியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

Update: 2020-02-08 03:02 GMT
துருக்கியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  AFYON பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை வேன் ஒன்று கடக்க முயன்றது. அப்போது வேகமாக வந்த சரக்கு ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வேன் 500 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்