"உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது" - ஈரான் அதிபர் ஹசன் ருஹானி விளக்கம்
ஈரான் நாட்டில் உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டில், உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், ஈரான் ஏவுகணை தாக்குதலில் விமானம் வீழ்த்தப்பட்டதை கனடா கண்டறிந்துள்ளது. இதையடுத்து, மனித தவறினால் இது நிகழ்ந்ததாகவும் இதற்காக உலக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கூறியுள்ளார்.