லெபனான் : அரசுக்கு எதிராக 7வது நாளாக தொடரும் போராட்டம்

லெபனானில், அரசுக்கு எதிராக 7வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-10-23 08:34 GMT
லெபனானில், அரசுக்கு எதிராக 7வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. வீதியெங்கும் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ள மக்கள், இரவு பகலாக அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பொழுதை கழிக்க ஏதுவாக, இசை நிகழ்ச்சி நடத்தி, ஆடிப்பாடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்