சுமத்ரா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் 6.8 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2019-08-02 21:14 GMT
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலுக் பெட்டங் நகரில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 புள்ளி எட்டு ஆக பதிவானது. நிலநடுக்கம் நிகழ்ந்த உடன், பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். 
Tags:    

மேலும் செய்திகள்