உக்ரைன், நேட்டோ படை கூட்டு ராணுவ பயிற்சி

உக்ரைன் மற்றும் நேட்டோ கடற்படையினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டனர்.

Update: 2019-07-11 04:41 GMT
உக்ரைன் மற்றும் நேட்டோ கடற்படையினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டனர். உக்ரைனின் ஒடெசா  துறைமுகத்தில் சீ பிரிஸ் என அழைக்கப்படும் ராணுவ கூட்டு பயிற்சி கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 19 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடல்வழி தாக்குதல், வான் பாதுகாப்பு, நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல், சேதத்தைக் கட்டுபடுத்தும் யுக்திகள், தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்