பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-10-24 07:16 GMT
தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது. சோன்பூரி மாகாணத்தில் உள்ள நெல் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பெரிதும் உதவும் எருதுகளை நினைவு கூறும் வகையில், எருது திருவிழாவை கொண்டாடினர்.  சீறி பாய்ந்த எருதுகள் மீது வீரர்கள் பயணிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்