#BREAKING || விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் கைது

Update: 2024-02-17 16:54 GMT

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஒருவர் கைது

பட்டாசு ஆலையின் போர் மேன் சுரேஷ் குமார் என்பவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் போலீசார் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் கைது

Tags:    

மேலும் செய்திகள்