ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர் திடீர் மரணம்... படுத்தபடியே நின்ற மூச்சு

Update: 2024-05-09 05:16 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓட்டலில் உணவு அருந்திவிட்டு தூங்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேரமாகியும் தர்மலிங்கம் எழவில்லை. அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை எழுப்பியபோது படுத்தபடியே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்