திடீரென பஸ்ஸை விடாமல் துரத்திய யானை.. அரண்டு அலறிய பயணிகள்

Update: 2024-05-09 05:18 GMT

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் அரசு பேருந்தை காட்டு யானை துரத்தியதால் பயணிகள் பீதியடைந்தனர். பெட்டமுகிலாளம் கிராமத்தில் சாலையின் நடுவே ஒய்யாரமாக நின்ற காட்டு யானை, பேருந்தை பார்த்ததும் மிரண்டு ஓடி வந்தது. இதனை பார்த்து கொஞ்சம் தூரம் பின்னால் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தீபக் குமார், ஒரு கட்டத்தில் பேருந்தை ஓரம்கட்டிய நிலையில், யானை பேருந்தை கடந்து சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்