"அங்கலாம் வண்டி போகாது".. ஊருக்குள் வர மறுத்த அரசு பேருந்து.. நடத்துநரை முற்றிகையிட்ட பொதுமக்கள்

Update: 2024-04-27 04:00 GMT

 இருவரும் நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்டபோது, பேருந்து அப்பகுதிக்கு செல்லாது என நடத்துநர் கூறியுள்ளார். இதனால் பயணிகள் மற்றும் நடத்துநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பேருந்தை நாங்குநேரி பகுதிக்கு அழைத்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக,

பேருந்தின் நிறுத்த நிலை பட்டியலில் நாங்குநேரிக்கு சென்று வருவதற்கான உத்தரவும் இருந்தது. இதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் கேட்டுக் கொண்டதன்படி, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்