தாயின் கண்முன்னே மகனை கொன்ற கொடூரர்கள் -புதுச்சேரி அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-04-24 02:47 GMT

புதுச்சேரி உருளையன் பேட்டை பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் வைத்துஇந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த உத்ரேஷ் என்ற இளைஞரை, அவரது தாய் மற்றும் சகோதரி இருவரும் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்த போது இருவரின் கண் முன்னே மூவர் அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட உதிரேஷ் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்