தமிழகத்தையே பரபரப்பாக்கிய ரூ.4 கோடி யாருடையது? - நயினார் நாகேந்திரனே நேரடியாக் சொன்ன பதில்

Update: 2024-04-25 05:19 GMT

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக, சென்னை தியாகராய நகரில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்