நேற்று தேர்தலை புறக்கணித்த மக்கள் - இன்று நடந்த உடனடி மாற்றம் - கிடைத்தது பாதி வெற்றி

Update: 2024-04-20 09:21 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்திற்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தில் உள்ள தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் சங்கீதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அதுவரை தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார். தொழிற்சாலையை மூடக்கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்