மின்னல் வேகத்தில் மீன்களை கொத்துக்கொத்தாக அள்ளிய மக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா

Update: 2024-04-20 07:14 GMT
  • மின்னல் வேகத்தில் மீன்களை கொத்துக்கொத்தாக அள்ளிய மக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா
  • துவார் கிராமத்தில் உள்ள வள்ளி கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்
  • மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் மீன்பிடி திருவிழா
  • சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
  • துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் கிராம மக்கள் பங்கேற்ற திருவிழா
Tags:    

மேலும் செய்திகள்