#BREAKING || கோயிலில் தரமற்ற பிரசாதம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-04-20 10:28 GMT

கோவில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை முறைப்படுத்த, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது - உயர்நீதிமன்றம். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த விவகாரம். "ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை அறநிலையத்துறை ரத்து செய்ததில் எந்த தவறும் இல்லை". சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்