பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் - சிக்கிய நபருடன் சென்னை வந்த என்ஐஏ..வெளியான முக்கிய காரணம்

Update: 2024-04-27 10:09 GMT

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கு

கைதான நபரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டடம் ஒன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள்

பெங்களூரு குண்டு வெடிப்பு - சென்னையில் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்