#BREAKING || தமிழகத்தை உலுக்கிய 3 பேர் மரணம் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-05-02 07:19 GMT
  • காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம்
  • கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் 4 பேரின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • அஜாக்கிரதையாக இருந்த கல்குவாரி வெடிமருந்து சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
  • எலெக்ட்ரிக் டெட்டனைட்டர் வெடி மருந்து வேனையும், நைட்ரேட் மிக்சர் வெடி மருந்து இருந்த வேனையும் அருகருகே வைத்ததால் விபத்து
  • மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் கவனக்குறைவாக செயல்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்