"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

Update: 2021-11-28 22:48 GMT
"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர் 

அரியலூர் மாவட்டம், தத்தனூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனும் பங்கேற்றார். இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், அரசு வேலையை மட்டும் நம்பி இருக்காமல், தனியார் துறை வேலை வாய்ப்புகளிலும் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்