குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - நாயை வேட்டையாடும் சிசிடிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்து நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-17 10:11 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்து நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை நாயை வேட்டையாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை வருவதாகவும், சிறுத்தையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்