திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Update: 2021-09-06 12:44 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 


* பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் தீவிரம்

* அடியக்கமங்கலம், அரித்துவாரமங்கலம், தலைக்காடு உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு 
Tags:    

மேலும் செய்திகள்