சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு விழா - வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளிய அம்பாள்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதி அம்பாள் கோவில் ஆடித்தபசு விழாவின் 3-ம் நாளில், அம்பாள் வெள்ளி பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2021-07-16 04:44 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதி அம்பாள் கோவில் ஆடித்தபசு விழாவின் 3-ம் நாளில், அம்பாள் வெள்ளி பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடித்தபசு திருவிழாவின் மூன்றாம் நாளில் அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிப் பல்லக்கில் அம்பாள் காட்சி அளித்த நிலையில், தீபாராதனை காட்டப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்