திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தி.க.தலைவர் கி.வீரமணி

அதிமுகவினருக்கும், பிரதமருக்கும் பேசுவதற்கு சரக்கு இல்லாததால் ராசா பேச்சை திரும்ப திரும்ப பேசி வருவதாக,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-31 04:16 GMT
அதிமுகவினருக்கும், பிரதமருக்கும் பேசுவதற்கு சரக்கு இல்லாததால் ராசா பேச்சை திரும்ப திரும்ப பேசி வருவதாக,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா சுப்பிரமணியனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.அப்போது பேசிய வீரமணி,  ஆ.ராசா குறித்து அதிமுகவினர் பேசி வருவதால், திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று கூறினார்.மாநில உரிமைகளை விட்டுகொடுத்தது அதிமுக என்று வீரமணி குற்றம்சாட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்